உங்களை விட மாட்டான்

Tamil Dirty Stories

உங்களை விட மாட்டான் Tamil Sex Stories

Tamil Kamakathaikal Tamil Sex Stories Flat Aunty Now My Wife – நான் என் நண்பனுக்காக ஐசிஎல் கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி வைத்து இருந்தேன். மேலும் எனக்கு கால்பந்து என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் என் நண்பன் லீவுக்கு சென்னைக்கு வருவதாக சொன்னதால் நான் அவன் வற்புறுத்தியதால் தான் 2 டிக்கெட்டை வாங்கி வைத்து இருந்தேன்.

அப்போது கூட அவனுக்கு ஊரும், இடமும் புதுசு என்பதால் அவன் துணைக்கு எனக்கும் டிக்கெட் எடுத்து வைத்து இருந்தேன். ஆனால் அன்று காலை அவன் விமானத்தில் வர வேண்டிய நேரத்தில் அவனோட நெருங்கிய உறவினர் இறந்து விட அவன் திடீரென சென்னை பயணத்தை ரத்து செய்து விட்டான்.

நான் அவனுக்கு ஆறுதல் சொல்லி விட்டு உடனே ஐசிஎல் கால்பந்து டிக்கெட்டை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வேறு வழி இல்லாமல் ஓஎல்எக்ஸ் என்கிற விற்பனை ஆப் மூலம் விற்கும் காரணத்தை கூறி விளம்பரம் போட்டேன். ஆனால் மூச்சு விடும் நேரத்தில் கூட பல நூற்றுக்கணக்கான போன் கால்களும் மெசேஜும் டிக்கெட் கேட்டு குவிந்து விட என்னால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

நான் லாப நோக்கில் இல்லாமல் டிக்கெட்டை அதே விலையில் விற்பதை அனைவரும் அறிந்து என்னை தொடர்பு கொள்ள முயன்று என் நெட் வொர்க்கே ஜாம் ஆகிவிடும் நிலை ஆனது. நானும் சில என்கொய்ரியை பார்த்த போது அதில் ஒரு லேடி தொடர்பு கொண்டு தன்னுடைய மூளை வளர்ச்சி இல்லாத மகனுக்காக டிக்கெட் வேண்டும். என்னால் க்யூவில் நின்றும் டிக்கெட் கிடைக்க வில்லை. பெரிய மனதோடு உதவுங்கள் என்ற கோரிக்கை என் கண்ணில் பட்டது.

நிச்சயம் அந்த பெண்மணிக்கு தான் டிக்கெட்டை கொடுக்க வேண்டும் என்று நினைத்து தொடர்பு கொண்டேன். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் என்னோட பிளாட்டுக்கு பக்கத்து பிளாட்டில் தான் அந்த பெண்மணி இருப்பதை பேசும் போது அறிந்து கொண்டு நானே டிக்கெட்டை கொடுக்க அந்த பெண்மணி வீட்டுக்கு போனேன்.

அவள் என்னை வரவேற்றாள். உள்ளே சென்று வீல்சேரில் இருந்த அவளது மகனை அழைத்து வந்தாள். நான் அதிர்ச்சியாக அவளை பார்த்த போது கால்பந்து விளையாடி தலையில் அடி பட்டு இப்படி ஆகி விட்டான். சுற்றி நடப்பதை அறிந்து கொள்வான் ஆனால் அவனுக்கு நினைவு மட்டும் இல்லை என்றாள்.

நான், எனக்கு ஃபுட்பாலில் ஆர்வம் இல்லை நண்பனுக்காக வாங்கி அவனால் வர முடியாத கதையை சொன்னபோது அவள் சும்மா ஹெல்புக்கு வாங்க. நான் கூட எப்படி போறதுனு பயந்து கிட்டு இருந்தேன். என் கிட்டேயும் ஒரு டிக்கெட் இருக்கு. நான் இவனை கூட்டிட்டு போறதுக்கு எனக்கு மட்டும் தான் டிக்கெட்டை எதிர் பார்த்தேன் என்றாள்.

நிதம் பல சம்பவங்கள் நடக்கும்

நான் அவள் நிலைமையை உணர்ந்து நான் உதவிக்கு வருவதாகவும், மாலையில் என் காரிலேயே கிரவுண்டுக்கு போய் விடலாம் என்று சொல்லி விட்டு கிளம்பிய போது, எங்க கூட நீங்க டிபன் சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று அடம் பிடித்தாள். நானும் அவள் அன்புக்கு கட்டுப்பட்டு சரி என்றேன்.

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது favorit56.ru வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்

அப்போது தான் அவள் தன் குடும்ப சோக கதையை சொன்னாள். கணவனுடன் மகிழ்ச்சியாக போன வாழ்க்கை மகனின் விபத்துக்கு பிறகு தலை கீழாக மாறி விட்டதை சொன்னாள். மகன் வாழ்நாள் முழுவதும் இப்படித் தான் இருப்பான் என்பதை சகித்து கொள்ள முடியாத கணவன் தன்னை விட்டு விலகி போய் விட்டதாக சொல்லி கண் கலங்கினாள்.

இத்தனைக்கும் கணவன் காதலித்து கைப் பிடித்தவன் என்று அவள் சொல்லும் போதே நா தழுதழுத்தது. ஆனால் அவள் நிலை அறிந்து பல சமூக அமைப்புகள் அவளுக்கு வேலை வாங்கி தந்து, மகனின் மருத்துவ செலவுக்கு உதவியதாகவும், ஒரு தொண்டு நிறுவனம் அவளுக்கு குடி இருக்கும் ஃபிளாட்டை இலவசமாக தந்ததாகவும் சொன்னாள்.

அப்போது நான் அவளிடம் கணவன் கை விட்டாலும் கடவுள் உங்களை கை விட வில்லை. இனி மேலும் உங்களை விட மாட்டான். நீங்கள் எந்த தவறும் செய்ய வில்லை. உங்கள் மகனும் கடவுளின் பிள்ளையாக தெரிகிறான். பாருங்கள் ஒரு சின்ன கால்பந்து சந்தோஷத்துக்காக நீங்கள் ஒரு டிக்கெட்டுக்காக என்னை தொடர்பு கொண்டீர்கள். ஆனால் பல நூறு பேர் தொடர்பு கொண்டு நான் பார்த்த ஒரே மெசேஜ் உங்களோடது தான். உடனே உங்களைத் தேடி வந்து டிக்கெட்டை கொடுத்து இருக்கிறேன்.

இது கூட உங்கள் நல்ல மனசுக்கான அடையாளம் தான். மேலும் கால்பந்து பார்க்க விருப்பம் இல்லாத என்னையும் துணைக்கு அணைத்து உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டீர்கள் இது ஏதோ எனது பூர்வ ஜென்ம புண்ணியம் போல் தோன்றுகிறது என்றேன். அவள் உடனே என்னை ஆதரவமாக கையை பிடித்துக் கொண்டு அவள் கண்களில் ஒத்திக் கொண்டாள்.

அதற்கு பிறகு நான் அங்கிருந்து கிளம்ப போன போதும், கண்டிப்பா இப்போ போகணுமா இன்னைக்கு லீவ் தானே. பேசாம எங்க கூடவே இருங்க. இங்கேயே சமைச்சு சாப்பிட்டு சாயங்காலம் சேர்ந்தே மேட்ச் பார்க்க போகலாம் என்றாள். எனக்கும் அவளை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவள் மகனோடு பொழுதை போக்கினேன்.

அப்போது மகன் டிவி பார்த்துக் கொண்டே தூங்கி விட அவனை தூக்கி பெட் ரூமில் படுக்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தேன். அப்போது அவள் என் குடும்பத்தை பற்றி விசாரித்த போது நான் உங்கள் கணவன் எப்படி சுய நலத்துக்காக உங்களை விட்டுப் போனானோ அதே போல் என் மனைவியும் போய் விட்டாள். திருமணத்திற்கு முன்பு அவளுக்கு காதலன் இருந்து இருக்கிறான்.

வனிதாவும் நானும்

ஆனால் வீட்டு எதிர்ப்பை மீறி அவனோட வாழ முடிய வில்லை. எனக்கும் அவளது முந்தைய வாழ்க்கை தெரியவில்லை. திருமணம் முடிந்து சென்னைக்கு டிரெயின் வந்த போது, ஒரு ஸ்டேஷனில் கீழே இறங்கி சாப்பாடு வாங்கி விட்டு திரும்பிய போது என் மனைவியை சீட்டில் காண வில்லை.

அருகில் இருந்தவர்கள் ஒரு இளைஞன் வேகமாக வந்து அவளை இழுத்துச் சென்று விட்டான் என்றும் அவளும் பெட்டியோடு சென்று விட்டதாகச் சொன்னார்கள். அதற்கு பிறகு நான் அவளை துரத்தியா செல்ல முடியும். விஷயம் கேள்விப் பட்டு அவள் பெற்றோர்கள் சென்னைக்கே வந்து எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.

கதையை மேலும் தொடர்ந்து படிக்க கீழே உள்ள Number 2 ஐ கிளிக் செய்யுங்கள்…